Category: பிரதான செய்திகள்
Lead Stories | ප්රධාන පුවත් | பிரதான செய்திகள்
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற ... Read More
அதிவேக வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
இன்று (01) அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ෙஇதற்கிடையில், அதிவேக ... Read More
இலங்கை மீதான வரியை 20 % ஆக குறைத்த டிரம்ப்
2025 ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 30% தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா 20% ஆகக் குறைத்துள்ளது. வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு ... Read More
செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில்
பெல்வத்தை மற்றும் செவனகல சீனித் தொழிற்சாலைகள் இரண்டும் நமது நாட்டிற்கு வளங்களாகும். அரசாங்கத்திற்குச் சொந்தமான இரு நிறுவனங்களாகும். இவ்வாறு காணப்பட்ட போதிலும், இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் ... Read More
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு
இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் ஊடகவியலாளர் ஒருவரும், ஒரு அமைப்பும் ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிதவின் மகள் பொலிஸில் சரண்!
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைவாக அவர் ... Read More
ரஷ்யாவை 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியது
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (30) அதிகாலை ... Read More
நாரஹேன்பிட்டியில் தீயில் கருகி ஒருவர் பலி
நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 397 வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான ... Read More
காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன் தற்கொலை
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் ... Read More
ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய அமெரிக்கா!
ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதமாக தீர்வை வரியை குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் பதிவொன்றையிட்டு, ... Read More