பிரதான செய்திகள்EXPLORE ALL
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற ... Read More
வர்த்தகச்EXPLORE ALL
நாட்டின் அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கு ரூ. 300 மில்லியனுக்கும் அதிக உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்
பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, ரூ. 300 மில்லியனுக்கும் அதிகமான அத்தியாவசிய பிறீமா உற்பத்தி உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசியமான நேரத்தில் உதவிகளை வழங்கும் வகையில், பயனுள்ள வகையிலும் சரியான முறையிலும் இவற்றை விநியோகிப்பதை உறுதி செய்யும் வகையிலும், பாதுகாப்பு அமைச்சு மூலம் இந்த நிவாரண முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ... Read More
தனது இரண்டாவது மின்சார ஸ்கூட்டரான Rizta வை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Ather Energy
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான Ather Energy, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் அடுத்த தலைமுறை மின்சார ஸ்கூட்டரான Ather Rizta இனை இலங்கை மோட்டார் வாகன (Sri Lanka Motor Show) கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் இலங்கையின் போக்குவரத்து துறையில் ஒரு முக்கிய தருணத்திற்கு தயாராகியுள்ளது. Ather ஆனது ஆழமான உள்ளகப் பொறியியலின் ஆதரவுடன் உயர் செயல்திறன் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஸ்கூட்டர்களை உருவாக்குவதில் புகழ் ... Read More
இலங்கையில் மகப்பேறு சிகிச்சை துறையில் புதிய யுகத்தை உருவாக்கும் “ராயல் ப்ரஷாந்த் பெர்டிலிட்டி சென்டர்”
இலங்கையின் மகப்பேறு மற்றும் இனப்பெருக்க சுகாதார துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ராயல் ப்ரஷாந்த் பெர்டிலிட்டி சென்டர் தனது கதவுகளை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. இந்தியாவின் சென்னையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புடன் இயங்கும் ப்ரஷாந்த் பெர்டிலிட்டி ரிசர்ச் சென்டர் (PFRC) மற்றும் மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நம்பிக்கையைப் பெற்ற ராயல் மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டுச் செயல் மூலம் இந்த மாபெரும் முயற்சி உருவாகியுள்ளது. பாதி நூற்றாண்டுக்கு நெருக்கமாக, PFRC இலங்கையுடன் ... Read More
விளையாட்டுச்EXPLORE ALL
23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI
இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 மே 08ஆம் திகதி, கொழும்பு 02, நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. நாட்டின் தேசிய விளையாட்டு எனும் முக்கிய இடத்தை வகிக்கும் கரப்பந்தானது, இலங்கை கைப்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்த மதிப்புமிக்க ... Read More
